-
பங்குச் சந்தையின் கருப்பு தினத்தில் பலத்த அடி வாங்கிய நிறுவனங்கள் !
மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ 7,35,781 கோடி வரை சரிவடைந்தது, கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தைக்கு ஒரு ‘கறுப்பு தினம்’ ஆகும். மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1688 புள்ளிகளை இழந்து 57,107ல் முடிவடைந்தது. இந்த வாரம் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 4 சதவீதம் குறைந்தது. பங்குகளின் மதிப்பானது அதிகபட்சம் 8 சதவீதம் வரை சரிந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக முன்னணி நிறுவனப் பங்குகள்…