-
கிரிப்டோவில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடுகள்
உலக அளவில் கிரிப்டோ கரண்சியை அதிகம் வைத்திருக்கும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில்,2021 ஆம் ஆண்டில் கிரிப்டோ கரன்சி வைத்திருக்கும் முன்னணி 20 நாடுகளின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. இதில் இந்தியாவிற்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அதாவது, இந்தியர்களின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.3 சதவிதம் பேர் கிரிப்டோ கரண்சிகளை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு…
-
G-Secs முதலீடு நோக்கி வங்கிகள்.. – இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை..!!
கூடுதலாக, வங்கிகளின் போர்ட்ஃபோலியோக்கள் அரசுப் பத்திரங்களில் (G-Secs) முதலீடு மற்றும் சில்லறை வணிகத் துறைக்குக் கடன் வழங்கும் முறையில் திசை திருப்பப்படுகின்றன.
-
RBI நடவடிக்கை பாதிக்காது.. – வங்கிகள் நம்பிக்கை..!!
குறைந்தபட்ச நிகரச் சொந்தமான ரூ.100 கோடி நிதியைக் கொண்ட பெரிய NBFCகள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியுடன் வணிகத்தில் நுழையலாம் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
-
RBI நடவடிக்கை கடன் அபாயங்களை தடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!
மேலும், RBI-யின் இந்த நடவடிக்கை, நிதி நிறுவனங்களுக்கு கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறினர்.
-
கிரிப்டோ கரன்சி மோசமானது – ரிசர்வ் வங்கி துணைஆளுநர்..!!
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.