-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை…
-
எண்ணெய் விலை சரிவு.. – குறைந்த பத்திர மதிப்பு..!!
-
நுகர்வோர் விரும்பும் பத்திர கடன்.. வெறுக்கும் முதலீட்டாளர்கள் ..!!
-
பசுமைக்கடன் பத்திரம்.. நிதியாண்டின் முதல்பாதியில் விற்பனை..!!
-
பங்கு, பத்திரங்கள் மூலம் 10,000 கோடி நிதி திரட்ட எஸ் வங்கி திட்டம் !
தனியார் வங்கியான “யெஸ் வங்கி” வணிக வளர்ச்சியை ஆதரிக்கவும், பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் பங்கு மற்றும் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. நிதி திரட்டும் திட்டத்திற்கு அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்ததாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் வங்கி கூறியது. வங்கி அதன் பங்குதாரர்களிடமிருந்து ஒப்புதலைக் கோரும், இதன் விளைவாக பிப்ரவரி 28, 2022 அன்று காலாவதியாகும் தற்போதைய பங்குதாரர் ஒப்புதலுக்கான நீட்டிப்பைக் கோரும். இந்த ஆண்டு மார்ச்…