Tag: Broadband

  • கிராமப்புற இணைய பயன்பாடு குறைவு..–TRAI தகவல் ..!!

    ஆனால், இன்னும் கிராமப்புற இந்தியாவில், சுமார் 38% மக்கள் மட்டுமே இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

  • நஷ்டத்தில் BSNL நிறுவனம் – ரூ.44.720 கோடி மானியம் வழங்கும் மத்திய அரசு..!!

    “4G ஸ்பெக்ட்ரம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் BSNL-ன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான மூலதன உட்செலுத்தலுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எலான் மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்”கில் இருந்து சஞ்சய் பார்கவா விலகல் !

    இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • மும்முனைப் போட்டியில் முந்தும் ஜியோ !

    மும்முனைப் போட்டியில் முந்தும் ஜியோ !

    இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அக்டோபர் மாதத்தில் 2021 இல் 17.6 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் சந்தை போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இந்த மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 14.5 லட்சம் பயனர்களை இழந்ததாக ட்ராய் திங்களன்று வெளியிட்ட தரவு தெரிவிக்கிறது. அக்டோபரில் பார்தி ஏர்டெல் 4.89 லட்சம் மொபைல் பயனர்களையும், வோடபோன் ஐடியா 9.64 லட்சம் சந்தாதாரர்களையும் இழந்தது. ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை…

  • மொபைல் கட்டணங்களைத் தொடர்ந்து உயரும் பிராட்பேண்ட் கட்டணங்கள் !

    மிகக் குறைந்த தொலைத்தொடர்பு கட்டண நாட்கள் முடிந்து விட்டன. அடுத்ததாக விலை உயரப் போவது பிராட்பேண்ட் தான். சமீபகாலமாக பிராட்பேண்ட் கட்டண விகிதங்களை மாற்றி அமைப்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் போரில் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு தற்போதைய சேவைகளை சாத்தியமானதாக மாற்றுவதற்கு 15 லிருந்து 20 சதவீத கட்டண உயர்வு அவசியம் என்று மேக்பேலா பிராட்பேண்ட் இணை நிறுவனரான தபபிரதா…