-
கார் நிறுவனங்களின் புலம்பல் என்ன தெரியுமா?
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. காரில் பயணிப்போருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கார்களை பொதுமக்கள் விரும்பி வாங்கும் நிலையில், அதில் கூடுதல் அம்சங்களை சேர்க்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வெறும் ஒரே ஒரு ஏர்பேக் மட்டுமே இருந்தால் போதுமானதாக வாடிக்கையாளர்கள் கருதிய நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கார்கள் உற்பத்தி செய்யும்…
-
புது கார் வாங்க போறீங்களா?
தீபாவளி என்றாலே உற்சாகம் கொண்டாட்டம் தான்… இதனை மையப்படுத்தி பல வணிக முயற்சிகளும் நடந்து வருகின்றன.தீபாவளியை குறி வைத்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வீசியுள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாருதி சுசுகி,டாடா மோட்டார்ஸ்,ஹியூண்டே உள்ளிட்ட கார்கள் தங்கள் கார்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளனர். அதன்படி அதிகபட்சமாக ஜீப் நிறுவனம் 80 ஆயிரம் ரூபாய் சலுகை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. காம்பஸ் நைட் ஈகிள்…
-
டெஸ்லா இந்தியாவிற்குள் நுழையும் தருணம் நெருங்குகிறது; 4 மாடல்களுக்கு ஒப்புதல்!
-
ரப்பர் செருப்பணிந்த எளியவர்கள் விமானத்தில் பறப்பதா? முதலில் சொந்தமாக ஒரு சிறியரக பைக் வாங்க முடியுமா பார்ப்போம்…
ஆட்டோ துறையின் குமுறல்: கார்ப்பரேட் இந்தியா அரிதாகவே அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும். எனவே, ஆட்டோ தொழிற்துறையின் இருபெரும் தலைகள், தங்கள் துறை குறித்து அரசு கூறுவதொன்று நடப்பது வேறொன்றாக இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது வியப்பாகவே உள்ளது. மாருதி சுஸுகியின் தலைவர் ஆர். சி. பார்கவா கூறியது போல்: “ஆட்டோ தொழிற்துறையின் முக்கியத்துவம் குறித்து [அரசாங்கத்தால்] நிறைய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், துறையின் போக்கில் சரிவை மாற்றியமைக்கும் உறுதியான நடவடிக்கையின் அடிப்படையில், இதுவரை ஒன்றையும் காணவில்லை.” வாகன…
-
உயரப்போகும் மாருதி சுஸுகி கார்களின் விலை!
-
என்னது எலக்ட்ரிக் காரும் வருதா? ஓலா கிட்ட இருந்து? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
-
டாடா மோட்டார்ஸின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் “டிகோர்” அறிமுகம்! விலை என்ன தெரியுமா?