-
ஆழமாய் களம் இறங்கும் Bad Bank….
இந்திய தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL எனப்படும் நிறுவனம் பேட் பேங்க் எனப்படுகிறது. இந்த வங்கி தற்போது அக்டோபர் 31ம் தேதிக்குள் 18 கடன் பெற்ற நிறுவன கணக்குகளை வாங்க இருக்கிறது. அதாவது மொத்தம் 39ஆயிரத்து 921 கோடி ரூபாய் தொகையை வசூலிக்க இந்த பேட் பேங்க் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 18 நிறுவனங்களில் முதலில் 8 நிறுவனங்களின் கணக்குகளையும் பின்னர் 10 நிறுவனங்களின் கணக்குகளையும் பேட் பேங்க் வாங்கிக்கொள்ளும். இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனங்களின் கணக்குகள்…