Tag: China

  • இந்தியாவின் மெகா திட்டம்!!! என்ன தெரியுமா??

    இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டு பாதி அளவே முடிந்துள்ளன, இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக 100கோடி ரூபாய் செலவில் கதி சக்தி என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி 16 அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும். டிஜிட்டல் தளமாக இந்த ஒருங்கிணைந்த தளம் அமைய இருக்கிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் முதலீட்டாளர்கள் முதல் நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வழிவகுக்கப்படுகிறது.…

  • உலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா:

    உலகளவில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக தைவானில்தான் அதிக சிப்கள் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீனாவுக்கு போட்டியாக இந்தியா சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் படையெடுப்பு காரணமாக தைவானில் உள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த சூழலில் தைவானில் இருந்து சில ஆலைகள் குஜராத் மாநிலத்துக்கு வருவது இந்தியாவில் சிப் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது. உலகளவில் அதிக செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்யும் டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டும்…

  • இந்திய நிறுவனத்துக்கு தடை விதித்த அமெரிக்கா

    மும்பையை சேர்ந்த தி பாலாஜி பெட்ரோ கெம் பிரைவேட் என்ற நிறுவனம் ஈரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல்கள், மெத்தனால் மற்றும் பேஸ் ஆயில் ஆகியவற்றை ஈரானில் இருந்து வாங்கியுள்ளதாகவும்,சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிர்ல்லியன்ஸ் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மூலமாக திபாலாஜி நிறுவனம் இந்த எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது இந்திய நிறுவனம் மட்டுமின்றி மொத்தம் 8 நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அவை, ஐக்கிய அரபு அமீரகம்,ஹாங்காங் மற்றும்…

  • சீனக்கடன் செயலிகள் இந்திய பணத்தை சுருட்டுவது எப்படி?

    அண்மையில் இந்தியாவின் பிரபல தனியார் வங்கி ஒன்று வெளிநாட்டில் வணிகர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் இணைந்து. வர்த்தகம் மேற்கொள்ளவும் ஒரு பேமெண்ட் கேட்வே உடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் சந்தேகம் அடைந்த வங்கி பேமண்ட கேட்வேவின் தொடர்புகளையும், மென்பொருளையும் பார்த்தால் அது போலியானவை என்பது தெரியவந்தது. சீனாவில் இருந்து இயங்கும் மோசடி செயலிகள், முதலில் இத்தகைய போலி கேட்வேகளை அமைத்து அதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருடுவது தெரியவந்துள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் இப்படி பாதுகாப்பு இல்லாமல்…

  • இவ்வளவு பணமா?..

    செல்போன்கள், கார்களில் பயன்படுத்தப்படும் மின்னணு சிப்கள் செமி கண்டெக்டர் எனப்படும் அரை கடத்திகள் மூலம் இயங்குகின்றன. இது வரை இந்த செமிகண்டெக்டர்கள் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதனை உடைக்கும் வகையில் இந்திய அரசு செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாக உள்ள செமிகண்டெக்டர்கள் மூலம் இந்தியாவுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை…

  • எங்களுக்கு இது பத்தாது, நாங்க குஜ்ராத்துக்கு போறோம்!!!!

    அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் செமி கண்டெக்டர் எனப்படும் அரைக்கடத்திகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தது.இந்த நிலையில் இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலைகளை தொடங்க பல்வேறு நிறுவனங்களும் இசைவு தெரிவித்திருந்தன. மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆலைகள் அமைக்க திட்டமிடப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் துபாய் மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த…

  • வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….

    ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் உள்ள கார்டுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையத்திடம் இந்திய வங்கிகள் முறையிட்டுள்ளன. சீன உற்பத்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளூர் சிப் உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்கள்…

  • நம்மிடம் இல்லை… வெளியானது உண்மை…

    அரிசிக்கு பற்றாகுறை இல்லை.. கோதுமைக்கு பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த, ஏற்றுமதி வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதன்படி,பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய 20 சதவிதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்கும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காரிப் பருவ நெல் சாகுபடி…

  • கடுமையான மின்வெட்டால் பொருளாதார சிக்கல் – சீன

    சீன நாட்டின் தென்மேற்கில் கடுமையான வெப்ப அலையால் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் பல பொருளாதார சிக்கல்களை சீனா எதிர்கொள்கிறது. இதன் காரணமாக, பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மின்சாரத்தைச் சேமிக்க தொழில்துறை உற்பத்தியை நிறுத்த சீன நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி, டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன், வோக்ஸ்வாகன் மற்றும் டெஸ்லாவின் பேட்டரி சப்ளையரான CATL ஆகியவற்றை இந்த முடிவு பாதிக்கும். ஏற்கனவே சோங்கிங் நகரம் வெறிச்சோடிப் போய் இருக்கிறது. சிச்சுவான் மாகாணமும்…

  • Xiaomi  மற்றும் அதன் சகாக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்

    சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை ரூ. 12,000க்குக் குறைவான விலையில் விற்கும் சீன ஸ்மார்ட்போன் சாதனங்களைத் தடுக்க இந்தியா முயல்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் சந்தையின் கீழ்Realme மற்றும் Transsion போன்ற அதிக அளவிலான பிராண்டுகள் உள்ளூர் உற்பத்தியாளர்களைக் குறைத்துக்கொள்வது பற்றிய பெருகிவரும் கவலையுடன் இது ஒத்துப்போகிறது, இந்தியாவின் நுழைவு-நிலை சந்தையில் இருந்து விலக்கப்படுவது Xiaomi  மற்றும் அதன் சகாக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், இது சமீபத்திய ஆண்டுகளில் வளர்ச்சியை அதிகரிக்க இந்தியாவை அதிகளவில் நம்பியுள்ளது, திங்களன்று…