-
செமி கண்டக்டர் தயாரிப்புகளுக்கு ஊக்கத்தொகை ! தட்டுப்பாட்டை நீக்குமா?
நாட்டில் செமி கண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கம் ₹76,000 கோடி (சுமார் $10 பில்லியன்) மதிப்பிலான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிவித்த பிறகு, செமி கண்டக்டர் பற்றாக்குறை ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக சிப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் அறிவிப்பு வந்துள்ளது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, நிலையற்ற சந்தைக்கு ஏற்ப சிவப்பு நிறத்தில் இருந்த மற்ற அனைத்து துறை குறியீடுகளிலும் நிஃப்டி ஆட்டோ மட்டுமே லாபம்…
-
மூன்றாகப் பிரிகிறது தோஷிபா கார்ப்போரேசன்?
உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி ‘சிப்’ கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிர்வாக ஊழலுக்கு பிறகு நிறுவனத்தை மூன்றாகப் பிரித்து பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தவும், நன்மதிப்பை உயர்த்தும் எனவும் தெரிகிறது. அதன்படி அணு சக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒரு நிறுவனமாகவும், ‘சிப்’கள், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிக்க மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கப்படும். மூன்றாவது…