-
சிட்டி – இந்தியாவின் சொத்துக்களை கைப்பற்றப் போவது யார்?
சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. சிட்டி இந்தியா வங்கியின் சொத்துக்கள் அனைத்தும் சுமார் 2 பில்லியன் டாலர்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அனைத்தும் பணப் பரிவர்த்தனையாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஒப்பந்தத்தின் வரையறைகளை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இரண்டு வங்கிகளும் கூடுதல்…
-
“சிட்டி பேங்க் – இந்தியா” யாருக்கு? – கடும் போட்டி!
HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூரின் DBS வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கிடையே சிட்டி பேங்க் – இந்தியாவின் வங்கி சில்லறை வணிகத்தை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்று “எக்கனாமிக் டைம்ஸ்” செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல முனைப் போட்டியில் விரைவில் ஐந்து போட்டியாளர்களின் இருந்து மூன்று போட்டியாளர்களாகக்…