Tag: Coal

  • கோல் இந்தியா – நிலக்கரியை இறக்குமதி செய்ய பரிந்துரை

    உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா, நிலக்கரியை இறக்குமதி செய்ய இருக்கிறது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கோல் இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்வது இதுவே முதல் முறையாகும், மத்திய நிலக்கரி செயலாளர் மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் உட்பட உயர்மட்ட மத்திய மற்றும் மாநில எரிசக்தி அதிகாரிகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அதிக மின்சாரத் தேவையின் எதிர்பார்ப்புகளின் காரணமாக, இந்தியா நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொள்ளும்…

  • Coal India சொந்த மின்ஏல தளம்.. ஆரம்பிச்சதே உருப்படி இல்ல..!!

    இ-ஏலத்திற்கான பிரத்யேக போர்ட்டலை நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர் உருவாக்கியுள்ளது. தற்போது, அதன் மின் ஏல தளத்தை அரசுக்கு சொந்தமான MSTC மற்றும் mjunction இ-ஏல போர்ட்டலை நிர்வகிக்கிறது.

  • கனிம உற்பத்தி உயர்வு.. ஜனவரியில் 14.2% அதிகரிப்பு..!!

    இதுகுறித்து இந்திய சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கம் மற்றும் குவாரிகள் துறைக்கான கனிம உற்பத்தி குறியீடு நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் 124.7-ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2.8% அதிகம். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரையிலான 10 மாதத்தில், ஒட்டுமொத்தமான கனிமங்களின் உற்பத்தி 14.2% அளவுக்கு அதிகரித்துள்ளது.

  • இந்தியாவில் வரலாறு காணாத அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ! – காரணம் என்ன ?

    கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இந்த மின்சார தேவை மூலம் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் இருக்கும் நிலக்கரி மின்சார உற்பத்தி தளத்தில் இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே…

  • ரயில்வே தடங்களில் ‘சோலார்’ பயன்பாடு ! ஆண்டுக்கு 7 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்கும் ! – ஆய்வு

    இந்திய அரசு சாரா நிறுவனமான ‘க்ளைமேட் டிரெண்ட்ஸ்’ மற்றும் இங்கிலாந்தை மையமாகக் கொண்ட பசுமை தொழில்நுட்ப துவக்க நிறுவனமான ‘ரைடிங் சன்பீம்ஸ்’ இணைந்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வின்படி, இந்திய ரயில்வே பாதைகளில் சூரிய ஒளி ஆற்றலை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 7 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்க முடியும் என்றும், அதே வேளையில், போட்டி அடிப்படையில் தேசிய நெட்வொர்க்கில் இயங்கும் நான்கு ரயில்களில் ஒரு ரயிலின் உமிழ்வையாவது…