-
SBI வங்கியிலிருந்து நாணயங்கள் மாயம்..!! – CBI விசாரணை..!!
இந்த வழக்கில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகி, காணாமல் போன தொகை ரூ. 3 கோடியை விட அதிகமாக இருப்பதால், சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ராஜஸ்தான் காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆரை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.