Tag: corona

  • பி.எம்.கேர்ஸ் – தொடரும் மர்மம்..

    கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் பொதுநிதி நிதி என்ற அமைப்பு இருக்கையில் பிஎம்கேர்ஸை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் பிரதமரை தலைவராக கொண்டு செயல்படும் பிஎம்…

  • கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…

    இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை மற்றும் மின்வணிக நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வரும் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளை விட மேலாண்மை படிப்பு படித்தவர்களை எடுக்கத்தான் நிறுவனங்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் பல ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆரம்ப…

  • கடன் வசூல் செய்யும் முகவர்கள் மீது ரிசர்வ் வங்கி காட்டம்

    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில் அண்மையில் ஹசாரிபாக் பகுதியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயி கடனை திரும்பி செலுத்தவில்லை என்பதால் டிராக்டரை கடன் வசூலிக்கும் முகவர் எடுத்துச்சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் கர்ப்பிணி மனைவி டிராக்டர் ஏற்றிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து கடன் வழங்கிய மகேந்திரா நிறுவனம் மூன்றாம் நபர்களை வைத்து கடன் வசூலிக்க ரிசர்வ்…

  • டிசிஎஸ் ஊழியர்களுக்கு எச்சரிக்கை …

    கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர். இதன் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி நிறுவனமும் இதனை வலியுறுத்தினர். இந்த நிலையில் அண்மையில் டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களை மீண்டும் அலுவலகம் வர அழைத்துள்ளனர். பல முறை வலியுறுத்தியும் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் வர மறுத்து அடம்பிடித்துள்ளனர். இந்த சூழலில் அண்மையில் டிசிஎஸ் தனது பணியாளர்களுக்கு கடினமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வாரத்தில்…

  • ஜூம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!!!

    கொரோனா காலகட்டத்தில் பல தரப்பினரும் தங்கள் அலுவலக மீட்டிங்களை ஜூம் செயலி மூலமே செய்து வந்தனர். இந்த நிலையில் அதில் உள்ள குறைபாடு குறித்து மத்தியஅரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்திய கணினி அவசரகால செயல்பாட்டு குழு என்ற அமைப்பு (CERT-IN) என்ற அமைப்புதான், இந்தியாவின் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவுறுத்தல்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜூம் செயலியில் பாதுகாப்பு குறைபாடு மிதமான வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.…

  • கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…

    கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்திருந்தன.  இந்த சூழலில் மோசடி ஆப்கள் மூலம் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு பலமுறை அழைத்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூகுள் இல்லை என்றாலும்…

  • ரயில் பயணிகள் கவனத்திற்கு!!!

    3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில் பயணித்தவர்களுக்கு ஒரு தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இடையில் இந்த வசதிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சூழலில் தற்போது அவை மீண்டும் இந்த வாரத்தில் இருந்து வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. 3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்புகள் அளிக்கப்படாமல் உள்ளது. மேலும்…

  • வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….

    ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் உள்ள கார்டுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையத்திடம் இந்திய வங்கிகள் முறையிட்டுள்ளன. சீன உற்பத்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளூர் சிப் உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்கள்…

  • கடுமை காட்டும் ஐடி நிறுவனங்கள்

    கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள் வருத்தப்படுவதாக ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, சலுகைகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் மாறிப்போய் தற்போது கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல அலுவலகம் வர ஆரம்பித்துள்ளனர். இதனால்…

  • 8 தொழில்களின் உற்பத்தி வளர்ச்சி.. – 4.3% சதவீதமாக குறைவு..!!

    இதற்குக் காரணம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12.6 சதவீதத்தின் உயர் அடிப்படை விளைவுதான். சமீபத்திய வளர்ச்சி பிப்ரவரி 2022 இல் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.