நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.
மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் புதிய ஃபண்ட் சலுகைகள் மூலம் மட்டும் ரூ.1.49 லட்சம் கோடியை ஈட்டியிருக்கின்றன.