-
தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்காக சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய சீரம் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையம், ஸ்டெம் செல்கள், நானோ தொழில்நுட்பம், மருத்துவப் படப் பகுப்பாய்வு, பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் கழிவு வள மேலாண்மை போன்றவற்றுக்கான R&D மையங்களையும் கொண்டிருக்கும். சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தின் டீன் ராஜீவ் யெரவ்டேகர், இந்த முயற்சி எதிர்கால கண்டுபிடிப்புகளை மட்டும் நிவர்த்தி செய்வதில் மட்டுமல்லாமல், LMIC…
-
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம்.. உயரும் வட்டி.. கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி
ஜூன் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அதன் நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கக் கணிப்புகளை உயர்த்த வாய்ப்புள்ளது, மேலும் வட்டி விகித உயர்வை பரிசீலிக்கும் என்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகளாக 4.40% ஆக உயர்த்தியது. ஏப்ரல் மாதத்தில், RBI நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை 5.7% ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் அதன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.8% இல் இருந்து 2022/23…
-
கோவிடுக்கு பை..பை.. நிதிச்சந்தை திறப்பு நேரம் மாற்றம்..!!
செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் வைரஸால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் காரணமாக கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது வர்த்தக நேரம் திருத்தப்பட்டது.
-
ஜிடிபி 8-8.5% இருக்கும் – பொருளாதார ஆய்வறிக்கை தகவல்..!!
ஒமைக்ரான் கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, நிதிநிலை குறியீடுகள் மற்றும் நிதித்துறை, மருத்துவத்துறை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கச்சா எண்ணைக்கு மேலும் ஒரு நிலையற்ற ஆண்டு !
எண்ணெய் சந்தை மற்றொரு நிலையற்ற ஆண்டை எதிர்கொள்ளக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தாக்கத்தை இந்தத் துறை எதிர்கொண்டதால் தேவை அதிகமாக உள்ளது என்றும் அது புதன்கிழமை தெரிவித்துள்ளது. 2021 இல் ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்து, 2022 இல் 3.3 மில்லியன் bpd ஆக வளர்ச்சியடையும் . அதன் முந்தைய மதிப்பீட்டை விட 200,000 bpd அதிகமாக இருக்கும் என்ற சர்வதேச எரிசக்தி நிறுவனம்…
-
2022 ஆம் ஆண்டின் முதல் IPO !
2022 ஆம் ஆண்டின் புத்தாண்டின் முதல் IPO, ஒரு முதலீட்டாளர் மற்றும் பிற விற்பனை செய்யும் பங்குதாரர்களால் ₹680 கோடி மதிப்பிலான பங்குகளின் விற்பனைக்கான சலுகை (OFS) ஆகும். சந்தை பார்வையாளர்களின் கூற்றுப்படி, AGS பரிவர்த்தனை டெக் பங்குகள் இன்று க்ரே சந்தையில் ₹10 பிரீமியம் (ஜிஎம்பி) வசூலிக்கின்றன. நிறுவனத்தின் பங்குகள் பிப்ரவரி 1, 2022 அன்று பங்குச் சந்தைகளான BSE மற்றும் NSE இல் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெரிய வங்கியுடனான ஏடிஎம் வணிக…
-
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்டின் காலாண்டு முடிவுகள் – வியாழக்கிழமை வெளியாகிறது
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
-
மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் வணிகம் !
பல மாநிலங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்காக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை இணையவழி தளங்களில் அதிகரித்துள்ளது. கடைகளில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தினால் நுகர்வோர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது அதிக ஆன்லைன் விற்பனைக்கு பங்களித்துள்ளது என்று பல நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
ஒமிக்ரான் பீதியில், மாறுகிறதா பங்குச் சந்தைப் போக்கு !
கோவிட்-19 இன் ஒரு புதிய பரிணாமமான ஒமிக்ரான், பன்னாட்டு பங்குச் சந்தைகளை உலுக்கி வருகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வழிமுறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒரு சரிவோ முடக்கமோ ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை தூக்கி எறிந்துவிட்டு, பாதுகாப்பான மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பங்குகளை வாங்க முயற்சி செய்தார்கள். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பயண சேவைகள், விமானப் போக்குவரத்து, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்கள் புதிய ஒமிக்ரான்…
-
களை இழந்த சிவகாசி, பட்டாசு நகரத்தில் வெடிக்கும் துயரம்!