-
அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!
-
வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு..!!
-
வானிலை மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு – நிதிநிலை அறிக்கையில் தகவல்..!!
-
அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.. – இளைஞர் மேம்பாட்டுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு..!!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
-
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,547 நிதி ஒதுக்கீடு – மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு
-
தமிழக வருவாய் பற்றாக்குறை குறையும்.. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
-
விண்ணை தொடும் விலைவாசி – எகிறும் சில்லறை பணவீக்கம்..!!
-
விலைவாசி உயர்வு 2022 இல் அதிகமாக இருக்கும் !
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை நுகர்வோர் உணரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழப்பதால், சில்லறை நுகர்வோருக்கான விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மொத்த விற்பனை பணவீக்கம் 1991 நவம்பரில் இருந்து மிக வேகமாக அதிகரித்து, எட்டாவது மாதத்தில் 14.2 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.48 சதவீதமாக இருந்து மூன்றே மாதத்தில் 4.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.…