-
அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
-
வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு..!!
சட்டப் பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், உழவு தொழிலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
வானிலை மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு – நிதிநிலை அறிக்கையில் தகவல்..!!
தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளுக்காகவும், 2 இடங்களில் களஆய்வுகளை செய்யவும், கொற்கை முன்களப் பணிகள் ஆகியவற்’றுக்கா 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தமிழக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.. – இளைஞர் மேம்பாட்டுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு..!!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
-
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,547 நிதி ஒதுக்கீடு – மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக வருவாய் பற்றாக்குறை குறையும்.. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில், மின்னணு முறையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
-
விண்ணை தொடும் விலைவாசி – எகிறும் சில்லறை பணவீக்கம்..!!
உணவுப்பொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக, சில்லறைப் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.01% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விலைவாசி உயர்வு 2022 இல் அதிகமாக இருக்கும் !
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை நுகர்வோர் உணரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழப்பதால், சில்லறை நுகர்வோருக்கான விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மொத்த விற்பனை பணவீக்கம் 1991 நவம்பரில் இருந்து மிக வேகமாக அதிகரித்து, எட்டாவது மாதத்தில் 14.2 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.48 சதவீதமாக இருந்து மூன்றே மாதத்தில் 4.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.…