-
டிஜிட்டல் கடன் விதிமுறைகள் மதிப்பீடு – CRISIL
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 10 அன்று அறிவித்த டிஜிட்டல் கடன் விதிமுறைகள், வாடிக்கையாளர் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று மதிப்பீட்டு நிறுவனம் CRISIL வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் உடனடியாக நடைமுறைக்கு வரும் சில விதிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) செயல்படும் விதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திருத்தப்பட்ட விதிமுறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் இன்னும் கூடுதலான பரிசோதனையில் உள்ளன. கூடுதலாக தரவு பாதுகாப்பு…
-
IPO மூலம் ரூ.525 கோடி திரட்ட திட்டம் .. DRHPதாக்கல் செய்த SENCO..!!
-
கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் Don’t Worry.. GDP 7.8% அதிகரிக்கும்..!!
-
பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.