-
3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்…..
இந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365 புள்ளிகளாக சரிந்த பங்குச்சந்தையால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியான நிலையில் அங்கு மேலும் கடன்களின் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகளிலும் தாக்கம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோரின்…
-
ஓபெக்+ நாடுகளின் முடிவை கடுமையாக சாடிய அமெரிக்கா….
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர். அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் முடிவு அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஓபெக் அமைச்சர்கள் எடுத்த முடிவு குறுகிய கண்ணோட்டத்துடன் எடக்கப்பட்டது என்று…
-
ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு?
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அண்மையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்ய முடிவெடுத்தன. இந்த நிலையில் இதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக சரிந்து வந்ததால் இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலை உயராமல் உள்ளது. தற்போது ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை…
-
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 124 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 86டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உச்சகட்டத்தில் இருந்தபோது மிகுந்த நஷ்டத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு பெட்ரோலிய பொருட்களை அளித்து வந்தன. இந்த சூழலில் தற்போது பெட்ரோலிய பொருட்கள் விலை கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் சந்தித்த இழப்புகளை தற்போது கிடைக்கும்…
-
என்ன பண்ணலாம்? விவாதிக்கும் பெட்ரோலிய அமைச்சகம்
இந்தியாவில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விண்ட் ஃபால் டாக்ஸ் என்ற வரி எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க வரும்படி பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சில பிளாக்குகளை இந்த வரி விதிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990களில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் எண்ணெய் உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், அரசாங்கத்துக்கு அளித்து வரும் ராயல்டி உள்ளிட்ட வரிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட…
-
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். இதனால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால் இந்தியா இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டது. ஒரு காலத்தில் espo என்ற கச்சா எண்ணெய் வாங்க சீனா தான் போட்டி போடும். ஆனால் தற்போது அங்குள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் பேசி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை அடுத்து…
-
வருங்காலத்தில் தேவைப் படும் பெட்ரோல் எவ்வளவு
நாட்டின் பெட்ரோல் வருங்கால தேவை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவுக்கு அடுத்தாண்டு பெட்ரோலிய பொருட்கள் தேவை இருக்கும் என சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு தேவை குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடைபெறாமல் தடைபட் டு உள்ள கச்சா எண்ணெய் கிணறுகள் குறித்தும் ஆராய பணிகள் நடைபெற்று வருகிறது . உலகிலேயே எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் பெரிய…
-
கடுமையாகக் குறைந்த கச்சா எண்ணெய் விலை
எண்ணெய் விலைகள் செவ்வாய்கிழமை மேலும் மிகக் கடுமையாகக் குறைந்தன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.27 குறைந்து $92.83 ஆக இருந்தது. இது பிப்ரவரி 18க்குப் பிறகு மிகக் குறைவு. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் (WTI) $2.31 குறைந்து $87.10 ஆக இருந்தது. பெஞ்ச்மார்க் ஒரு பீப்பாய்க்கு $86.69 என்ற அமர்வில் குறைந்தது, இது பிப்ரவரி 1 க்குப் பிறகு மிகக் குறைவு.
-
$19 வரை தள்ளுபடியுடன் இந்தியவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா
இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், OPEC+ நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது சந்தையை விரிவுபடுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை, சவுதி கச்சா எண்ணெயை விட ரஷ்ய கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தன. கிட்டத்தட்ட $19 வரை தள்ளுபடியுடன் ரஷ்யா, கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்கியது. இதன் காரணமாக ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு இரண்டாவது பெரிய சப்ளையராக…
-
வியாழனன்று அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
வியாழனன்று எண்ணெய் விலைகள் அதிகரித்தன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $ 97.20 ஆக உயர்ந்தும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 49 காசுகள்கூடி $91.15 ஆகவும் இருந்தது. கடந்த வாரம் கச்சா மற்றும் பெட்ரோல் கையிருப்பு எதிர்பாராத விதமாக அதிகரித்ததைக் காட்டிய பின்னர், OPEC+ நாடுகள் அதன் எண்ணெய் உற்பத்தி இலக்கை ஒரு நாளைக்கு 1,00,000 பீப்பாய்கள் (bpd) உயர்த்த ஒப்புக்கொண்டதால், முந்தைய அமர்வில் பிப்ரவரி முதல் உலகளாவிய எண்ணெய் தேவை பலவீனமான…