-
நாடாளுமன்றத்தில் கிரிப்டோ ஒழுங்கு மசோதா தாமதமாகலாம் !
கிரிப்டோகரன்சி கட்டமைப்பில் மத்திய அரசு, சில மாற்றங்களை பரிசீலித்து வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார், பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) இந்த மசோதாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது கையாளப்பட வேண்டுமா என்பது குறித்தும் அடங்கும். இதனால், திட்டமிட்டபடி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தப்படாமல் போகலாம் என்று அவர் கூறினார். உலகளவில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை இன்னும் உருவாகி வருவதால், இந்தியா…
-
இந்தியாவில் தடை செய்யப்படும் கிரிப்டோ கரன்சி ! பரபரப்பான 10 தகவல்கள் !
இந்திய அரசாங்கம் ஒரு சில குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்யவும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிக்கான மசோதா-2021, நவம்பர் 29 முதல் தொடங்க உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டுள்ளது. 2. இந்த மசோதா “இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான ஒரு வசதிகட்டமைப்பை…
-
கிரிப்டோவும், டிஜிட்டல் தங்கமும் ! மாறும் கணக்குகள் !
இந்திய நிதி அமைச்சகம், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை, கிரிப்டோ கரன்சியோடு சில ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்வதாகத் தெரிகிறது, முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கக் கட்டுப்பாடற்ற சொத்துக்களில் சில நிறுவனங்கள் அளித்த வெளிப்படைத்தன்மை, உறுதியற்ற நிலைப்பாடுகள் மற்றும் பொருந்தாத வாக்குறுதிகள் ஆகிய சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் தங்கத்தை ஒரு பாதுகாப்பு சொத்து என்று…
-
இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்குத் தடை வருமா? அங்கீகாரம் கிடைக்குமா? திங்களன்று உயர் மட்டக் கூட்டம் !
கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை கிரிப்டோகரன்சி குறித்த தொடர் விவாதங்களை நடத்தி வருகின்றன. கிரிப்டோகரன்சி இந்தியாவில் பெரிய அளவில் முதலீட்டு வழிமுறையாக விரைவாக வளர்ந்து வருகிறது. வருமானத்தை அதிகப்படுத்த விளம்பரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள்…
-
டிஜிட்டல் கலை வடிவங்கள் (NFT – ART) – டீனேஜர்கள் பணம் சம்பாதிக்கும் புதிய சந்தை!
ராண்டி ஹிப்பர், ப்ரூக்லின்ல இருக்குற சாவேரியன் உயர் நிலைப் பள்ளில படிச்சிட்டு இருந்தப்ப “கிரிப்டோ உலகத்தைப் பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்பட்டார், சமூக ஊடக தளங்களில் புதுசா பிரபலம் ஆகிற NFT (Non-Fungible Token) அவரை ரொம்பவே ஈர்க்க ஆரம்பிக்க, 17 வயதான ஹிப்பர் சொந்தமா சில டிஜிட்டல் கலைப்படைப்புகளை வெளியிட ஆரம்பிச்சார், கார்ட்டூன்கள், சுய அறிமுகக் குறிப்புகள், விக்கிப்பீடியாவில் பக்கங்கள், தன்னுடைய காரின் கூம்பு வடிவிலான சக்கரங்கள் என்று விதவிதமாக அவர் படைப்புகளை உருவாக்கி வெளியிட்டார். ஹிப்பருக்கு…