Tag: Cyber Crime

  • போலி ஆவணங்களில் சிம்கார்டு வாங்கினால் 1 ஆண்டு சிறைதண்டனை…

    மத்திய அரசு அண்மையில் தொலைதொடர்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளது. அதன்படி சிம்கார்டு வாங்க போலி ஆவணங்கள், சமூக வலைதலங்களான ஓடிடி நிறுவனங்களில் போலி பெயர்களை குறிப்பிட்டால் அதிகபட்ச தண்டனையாக ஒரு வருட சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது சைபர் குற்றங்களை குறைக்கும் வகையில் இந்த புதிய வரைவு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதலங்கள் மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் கேஒய்சி, பதிவேற்றுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு…

  • தகுதியான ஆட்களின்றித் தவிக்கும் சைபர் துறை!

    இந்தியாவில் போதுமான சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் நாஸ்காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக தரவுத் திருட்டு (data theft) அதிகம் நிகழ்ந்து வரும் சூழலில், சைபர் துறை வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இதை எதிர்கொள்ள இந்தியா தயாராகவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்திய சைபர் பாதுகாப்பு சேவைகள் தொழில், 2025 ஆம் ஆண்டுக்குள் $ 13.6 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சைபர் செக்யூரிட்டி சர்வீஸ் தொழில்…