-
டோக்கனைசேஷன் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்யும்?
ஆன்லைனில் பொருட்களை வாங்க தற்போது டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த வகை பரிவர்த்தனைகள் ஹேக்கர்கள் புகுந்துவிடுவதால் தோல்வியில் முடிவதுடன், பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. இந்த சூழலில் டோக்கனைசேஷன் என்ற புதிய முறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது இந்த வகை டோக்கன்கள் மூலம் உங்கள் 16 இலக்க எண் இனி ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது.…
-
ATM கார்டு இன்றி பணமெடுக்கும் வசதி.. – மோசடிகளை தடுக்க RBI திட்டம்..!!
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
-
கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு – கிரெடிட் கார்டு செலவினங்கள் சரிவு..!!
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இளம்வயதினருக்கான டெபிட் கார்டு – பென்சில்டன் அறிமுகம் செய்தது..!!
இந்த டெபிட் கார்டு மற்ற டெபிட் கார்டுகளைப் போலவே ஆன்லைன் & ஆஃப்லைன் கட்டணங்களுக்கும் வேலை செய்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ கார்டாகவும், பஸ் கார்டு – ஆல் இன் ஒன் கார்டாகவும் வேலை செய்கிறது. ஏற்கனவே டெபிட் கார்டு டெல்லியில் பயணத்திற்கான மெட்ரோ கார்டாகவும், கோவாவில் பேருந்து அட்டையாகவும் செயல்படுகிறது.
-
புத்தாண்டில் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணங்கள் !
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
-
உங்கள் கார்டுகளில் “ஆட்டோ டெபிட்” கட்டணங்களை செயல்படுத்தி இருக்கிறீர்களா? இதக் கொஞ்சம் படிங்க !
உங்கள் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில், ஆட்டோ டெபிட் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரா நீங்கள், கொஞ்சம் கவனமாக இதை படியுங்கள். அக்டோபர் 1 முதல் உங்கள் பரிவர்த்தனைகள் சில செயல்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. ரிசர்வ் வங்கி (RBI) அமல்படுத்தி இருக்கும் புதிய விதிகளால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் 5000 ரூபாய்க்கு மேலான ஆட்டோ டெபிட் கட்டணங்களைப் பிடித்தம் செய்ய வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அதே போல, தொலைபேசிக் கட்டணங்கள், OTT…