-
கடன் வசூல் செய்யும் முகவர்கள் மீது ரிசர்வ் வங்கி காட்டம்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில் அண்மையில் ஹசாரிபாக் பகுதியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயி கடனை திரும்பி செலுத்தவில்லை என்பதால் டிராக்டரை கடன் வசூலிக்கும் முகவர் எடுத்துச்சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் கர்ப்பிணி மனைவி டிராக்டர் ஏற்றிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து கடன் வழங்கிய மகேந்திரா நிறுவனம் மூன்றாம் நபர்களை வைத்து கடன் வசூலிக்க ரிசர்வ்…
-
கடினமான தருணத்துக்கு தயாராகும் அமெரிக்க பங்குச்சந்தைகள்….
அமெரிக்காவில் விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் கடுமையாக உயர இருக்கிறது. இந்த சூழலில் மக்களையும், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். நூறு அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதற்கு பதிலாக 75 புள்ளிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் விலைவாசி…
-
19 ஆயிரம் கோடி ரூபாய் தருகிறதா மத்திய அரசு …. ???
இந்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித்தவித்து வருகின்றன. இரு நிறுவனங்களும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளன. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த கடனை அடைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிஎஸ்என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் அளித்தது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை…
-
ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14.2% ஆக அதிகரித்துள்ளது
ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14.2% ஆக அதிகரித்துள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 6% ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டில் பதிவான 10.8% வளர்ச்சியை விடவும் அதிகமாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளின் டெபாசிட் மற்றும் வரவுகளின் காலாண்டு செயல்திறனை ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. ஜூன் காலாண்டில் வங்கிகளின் சராசரி வைப்பு வளர்ச்சி 9.5-10.2% வரம்பில் இருந்தது. கடந்த ஐந்து காலாண்டுகளாக டெபாசிட்கள் இதே…