-
பழைய வாகனங்களை அழிக்க தீவிர முயற்சி….
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பழைய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. என்று டெல்லி அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனஙகளை டெல்லியில் இயக்க தடை விதித்தது. இந்த விதிகளை பின்பற்றாமல் இன்னும் சில வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை விரைந்து அழிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு விதிகளை பின்பற்றாமல் எவரேனும் பழைய வாகனங்களை வைத்திருந்தால் அதனை அரசு உதவியுடன் அழிக்க உடனடியாகவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக குடியிருப்பு நலசங்கங்களுக்கு…
-
வருகிறது பொதுவான ஒரே கேஓய்சி முறை…
டெல்லியில் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரே கேஒய்சி முறை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதாவது ஏதோ ஒரு நிறுவனமோ,வங்கிக்கோ உங்கள் வணிகம் சார்ந்த அடிப்படையான தகவல்கள் அளிக்க வேண்டுமெனில் ஒருவொரு முறையும் உங்கள் தகவல்களை தரும் நிலை தற்போது உள்ளது. இதனால் நேர விரையம் அதிகரிப்பதால் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரு முறை…
-
2022 நிதியாண்டின் 4-ம் காலாண்டு.. சறுக்கலில் HUL.!!
-
ருச்சி சோயாவின் பங்குகள்.. 19 சதவீதம் வரை சரிவு..!!
-
மருத்துவத்துறையில் Flipkart..Flipkart Health+ செயலி அறிமுகம்..!!
-
ஆகாசத்தில் விமான எரிபொருள் விலை..2% உயர்த்தப்பட்ட விலை..!!
-
ருச்சி சோயாவின் FPO SMSes – நிறுவனத்தால் தரப்படவில்லை..!!
-
இன்றும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை..டெல்லியில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல்!!