-
லேப்டாப் உற்பத்தியை அதிகரிக்க சலுகை தருகிறது இந்தியா…
உலகளவில் சீனாதான் அதிகளவில் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தைவானிய நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் டேப்லட் மற்றும் லேப்டாப்களை உற்பத்தி செய்கிறது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவே இந்திய அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது மொத்தம் 550 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஊக்கத்…
-
JIO Book Laptop – JIOவின் அடுத்த அதிரடி..!!
ஜியோ புக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி ARM செயலி மற்றும் Windows 10 இயங்குதளத்துடன் இயங்கும் எனவும் இதுதொடர்பான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.