-
இந்தியாவின் முதல் கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவை அமைக்கும் தமிழ்நாடு !
பசுமை எரிசக்தி எனப்படும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் சூரிய ஒளி சக்தித் திட்டங்களில் தமிழகம் தடம் பாதிக்க விரும்பும் நிலையில், மன்னார் வளைகுடாவில் டென்மார்க் நாட்டின் நிதியுதவியுடன் $ 5-10 பில்லியன் அளவில் புதுப்பிக்கத்தக்க துறை முதலீட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும், இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தீவொன்றில் இந்த பசுமை எரிசக்தித் திட்டம் துவங்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 4 முதல் 10 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. டென்மார்க்கின் எரிசக்தித்…