Tag: digital payments

  • ஃபின்டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர்

    ஃபின்டெக் எனப்படும் நிதிசார்ந்த தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த்தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்துவோர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதியை பின்பற்ற வேண்டும் என்றார். கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஆன்லைன் தற்கொலைகள் குறித்து சுட்டிக்காட்டி பேசிய சக்தி காந்த்தாஸ், டிஜிட்டல் முறையில் பணத்தை கடனாக மக்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள அவர், விரும்பத் தகாத சிலநிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார். பணம் கொடுக்கல் வாங்கல்…

  • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல: நிதியமைச்சர் சீதாராமன் !!!

    டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டணம் விதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். முன்னதாக ஒரு ட்வீட்டில், UPI சேவைகளுக்கு எந்தவிதமான கட்டணங்களையும் விதிக்க அரசாங்கத்தில் எந்தப் பரிசீலனையும் இல்லை. செலவுகளை சேவை வழங்குநர்கள் மற்ற வழிகளில் சரி செய்ய வேண்டும்” என்று…

  • பலகோடிகளை திரட்ட நினைத்த Paytm – அறிமுகமானதுமே சரிவு..!!

    Paytm-க்கு காப்பீட்டு உரிமத்தை வழங்குவதில்லை என்ற இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய முடிவு, fintech நிறுவனம் வங்கி உரிமம் பெறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கலாம்.

  • பேமெண்ட்ஸ் வங்கி என்றால் என்ன?

    பேமெண்ட்ஸ் வங்கி என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாதிரி வங்கியாகும். இந்த வங்கிகள் இந்தியாவில் உள்ள பாரம்பரிய வங்கிகளிலிருந்து வேறுபட்டவை. இந்தியாவில் செயல்படும் 11 நிறுவனங்களுக்கு வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன் கீழ் புதிய பேமெண்ட்ஸ் வங்கியை உருவாக்குவதற்கான கொள்கை அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. 11 பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியபோதும் தற்போது, ​​இந்தியாவில் 6 வங்கிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் மொபைல் போன்கள் மூலம்…

  • பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை – 5 ஆண்டுகள் முடிந்து சாதித்தது என்ன?

    2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்டது, இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இது நிகழ்ந்து நேற்றோடு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தினை அரசு எடுத்தது என்று கூறப்பட்டது, ஆனால் கருப்பு பணம் எவ்வளவு சிக்கியது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும்…

  • இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யலாம்: RBI அறிவிப்பு!

    வங்கிச் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக ரிசர்வ் வங்கி இன்று (08/10/2021) சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிவித்துள்ளது. இன்டர்நெட் சேவை இல்லாத அல்லது குறைவாக இருக்கும் தொலைதூர பகுதிகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்கும் திட்டம் ஆகஸ்ட் 2020 இல் அறிவிக்கப்பட்டது. கார்டுகள் மற்றும் மொபைல் மூலம் சிறிய மதிப்பு ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை ரூ. 200 வரை செலுத்தும் வசதியைப்…

  • விரைவான வளர்ச்சியைக் காணும் டிஜிட்டல் கட்டண முறைகள்: ரிசர்வ் வங்கி கருத்துக்கணிப்பு