-
எதிர்பார்ப்பைத் தூண்டும் விப்ரோ மற்றும் அக்செஞ்சர் நிறுவன காலாண்டு முடிவுகள்? கிடைக்குமா டிவிடெண்ட்?
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான அக்சென்சர் இன்னும் சில நாட்களில் டிசம்பருடன் முடிந்த காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது, எனவே சந்தையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விப்ரோவின் நிர்வாகக் குழு கூட்டமானது ஜனவரி 11,12ல் நடக்கிறது. அப்போது அது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. அத்துடன் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்டையும் அறிவிக்க உள்ளது. பங்குச் சந்தையில் தனது சேவையை டிசம்பர் 16ம் தேதியில் இருந்து ஜனவரி 14ம் தேதிவரை நிறுத்தி வைப்பதாக செபியிடம் தெரிவித்துள்ளது,…
-
IPO – வில் முதலீடு செய்யப் போகிறீர்களா? இதையெல்லாம் மனசுல வையுங்க !
இந்தியப் பங்குச் சந்தை 2021 ஆம் ஆண்டில் இதுவரை 40க்கும் மேற்பட்ட IPO க்களைக் கண்டுள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இது இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் இங்கிலாந்தின் பங்குச் சந்தையை நாம் கைப்பற்றி விடலாம் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருந்தாலும் IPO வை வாங்கும் முன் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன், அளவைப் பொருட்படுத்தாமல்…