-
புது கார் வாங்க போறீங்களா?
தீபாவளி என்றாலே உற்சாகம் கொண்டாட்டம் தான்… இதனை மையப்படுத்தி பல வணிக முயற்சிகளும் நடந்து வருகின்றன.தீபாவளியை குறி வைத்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வீசியுள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாருதி சுசுகி,டாடா மோட்டார்ஸ்,ஹியூண்டே உள்ளிட்ட கார்கள் தங்கள் கார்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளனர். அதன்படி அதிகபட்சமாக ஜீப் நிறுவனம் 80 ஆயிரம் ரூபாய் சலுகை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. காம்பஸ் நைட் ஈகிள்…
-
தீபாவளி: கார் விற்பனை 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு !
தீபாவளி நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளின் போது கார்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக கார் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்து காணப்படுவது அறிந்த விஷயம்தான், ஆனால், பொதுவாகவே தீபாவளியை ஒட்டி கார்களின் விற்பனை அமோகமாக இருக்கும். வட இந்தியாவில் கார் வாங்குவது என்பது உணர்வுபூர்வமான விஷயம். கடந்த 30 நாட்களில் வாகனப்பதிவு இரண்டு இலக்கமாகவே இருந்தது. குறிப்பாக பயணிகள் வாகனம் செமிகண்டக்டர் மற்றும் விநியோகம் ஆகியவை குறைந்ததால்…
-
இந்தியாவில் புத்துணர்வு பெறுமா கார் விற்பனை?
சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை ஒரு எழுச்சியை காண்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார்களின் விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் கார் வாங்கும் தனிப்பட்ட விருப்பம் e-commerce மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவை இதன் வளர்ச்சியை தூண்டுகின்றன. நடப்பாண்டில் 1.4 மடங்கு…
-
தீபாவளி நல்வாழ்த்துகள்
மணிபேச்சு.காம் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள், இந்த தீப ஒளித் திருநாள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் சேர்க்கட்டும். பாதுகாப்புடனும், நோய்த்தொற்று விழிப்புணர்வுணர்வோடும் இந்த விழாவைக் கொண்டாடுங்கள்.
-
இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு – உலக தங்க கவுன்சில் அறிக்கை !
2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று நோய் தாக்குதலால் குறைந்திருந்த தங்கத்தின் தேவை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது, செப்டம்பர் 2001 காலாண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 47 சதவீதம் உயர்ந்து 139 டன்னாக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் 94.6 டன்களுடன் மற்றும் தொற்று நோய்க்கு முந்தைய செப்டம்பர் 2019 காலாண்டில் பதிவான 123.9 டன்களை விட இது அதிகமாகும் என்று உலக தங்க கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை…
-
தீபாவளி விற்பனைக்குக் கார்களில்லை! கலக்கத்தில் கார் நிறுவனங்கள்!
பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய கார் கம்பெனிகள் ஒருபுறமென்றால், அடுத்து “சிப்” வடிவில் சிக்கல் எழுந்திருக்கிறது. விழாக்கால விற்பனை நெருங்கும் சூழலில் கார்களின் விற்பனை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, உலகளாவிய சிப் மற்றும் செமி கண்டக்டர்களின் பற்றாக்குறையானது, விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கி இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செப்டம்பர் மாத விற்பனையில் மிகப்பெரிய சரிவை அடைந்திருக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா,…
-
களை இழந்த சிவகாசி, பட்டாசு நகரத்தில் வெடிக்கும் துயரம்!