-
கலக்கமடைய வைக்கும் மந்தநிலை:சிறப்பு கட்டுரை
உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு,ஏற்றுமதி ஆகியன அதிகரித்துள்ளன. இது இத்துடன் முடியப்போவதும் இல்லை.மோசமான நிலை இதற்கு பிறகுதான் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி. கடந்த மாதம் மட்டும் 3.5% குறைந்துள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 17% சரிந்துள்ளது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது தொழிற்சாலை உற்பத்தி அளவு கடந்த ஜூலை மாதம் 2.4%குறைந்த நிலையில்,கோர் எனப்படும் முக்கியமான…
-
அதிகரிக்கும் வட்டி விகிதம்:காரணம் என்ன?
உலகம் முழுக்க உள்ள பல நாடுகளில் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தங்கள் வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களின் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதன் பின்னணியில் உள்ள புரிதல் மிக அவசியம், கிடைக்கும் பணத்தை வருங்காலத்துக்கு சேமித்து வைப்பதற்கு பதிலாக பொருட்களாக வாங்கினால் சந்தையில் பொருட்களின் விலை குறையும் என்பதே இந்த கடன் விகித உயர்வுக்கு முக்கிய காரணமாகும். கடன் விகிதங்களின் அளவை உயர்த்துவதுதான் சந்தையில் நிலைத்தன்மையையும், பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாகும், புதிய கடன்கள் அதிக…
-
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 124 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 86டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உச்சகட்டத்தில் இருந்தபோது மிகுந்த நஷ்டத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு பெட்ரோலிய பொருட்களை அளித்து வந்தன. இந்த சூழலில் தற்போது பெட்ரோலிய பொருட்கள் விலை கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் சந்தித்த இழப்புகளை தற்போது கிடைக்கும்…
-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை…
-
2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அந்நிய பண கையிருப்பு
இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மிக அதிகபட்சமாக குறைந்திருந்தது. அதன் பிறகு ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 7வது வாரமாக இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு சரிந்து வருகிறது. செப்டம்ர் 16ம் தேதி வரை நாட்டின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பின் அளவு 545 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த வாரம், அதாவது செப்டம்பர் 9ம் தேதி வரை 550 பில்லியன்…
-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு….
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் 59 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது அமெரிக்க டாலருக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக டாலரின் தாக்கம் ஆசிய கரன்சிகளில் பிரதிபலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 81 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் எதிர்பார்த்த அளவை விட அமெரிக்க…
-
இப்படி செலவு செய்தால் என்ன செய்வது?
இந்திய ரிசர்வ்வங்கி தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணங்களை அதிகளவில் விற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2013-ம் ஆண்டு காலகட்டத்தை டேபர் டான்ட்ரம் என்று அழைப்பார்கள். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அதிக வெளிநாட்டு பணத்தை ரிசர்வ் வங்கி செலவழித்த்து அந்நாளில் விவாத பொருளானது. இந்நிலையில் டேபர் டான்ட்ரம் காலகட்டத்தை விட அதிக அளவில் அந்நிய கையிருப்பை ரிசர்வ் வங்கி செலவிடுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டும் இந்தியா 38.8…
-
டாலர் கெட் அவுட்: வெயிட் காட்டும் ரஷ்யா
உலகின் பல நாடுகளும் அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே வர்த்தகம் செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ரஷ்யா ஆளாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய பணத்தில் வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய திட்டத்தை ரஷ்யா அறிவிக்க உள்ளது. ஏற்கனவே இந்திய ரூபாய்க்கு நிகராக ஈரானிய பணத்தில் இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இதற்கான பணிகளை பாரத ஸ்டேட் வங்கி செய்தது. இந்நிலையில் இதே பாணியிலான திட்டத்தை செயல்படுத்தும்…
-
“இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை கையிருப்பு இந்தாண்டில் குறையும்”…
இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அந்நிய நாட்டு கரன்சிகள் கையிருப்பு சரிந்து வருகிறது என டாயிட்ச் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது., நடப்பு நிதியாண்டில் வணிக பற்றாக்குறை 300பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 விழுக்காடாகும்.நடப்புக்கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும்பட்சத்தில் திருப்பி செலுத்த வேண்டிய…