-
மூன்றாகப் பிரிகிறது தோஷிபா கார்ப்போரேசன்?
உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி ‘சிப்’ கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிர்வாக ஊழலுக்கு பிறகு நிறுவனத்தை மூன்றாகப் பிரித்து பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தவும், நன்மதிப்பை உயர்த்தும் எனவும் தெரிகிறது. அதன்படி அணு சக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒரு நிறுவனமாகவும், ‘சிப்’கள், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிக்க மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கப்படும். மூன்றாவது…
-
சீனாவின் “நிங்போ” துறைமுகம் மூடல் ! இந்திய எலெக்ட்ரானிக்ஸ் சந்தையில் மற்றொரு விலையேற்றமா?
சீனாவின் நிங்போ துறைமுகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருப்பது ஒருபக்கம் இந்திய எலெக்ட்ரானிக் சந்தையை பாதிக்கும் சூழலில், இன்னொரு பக்கம் சில காலமாக சந்தித்து வரும் “கண்டெய்னர்” பற்றாக்குறை சிக்கல்களுக்கு குறுகிய காலத் தீர்வாகவும் அமைந்திருக்கிறது. “நிங்போ” துறைமுகம் மூடப்பட்டதால், காலியான கண்டெய்னர் கப்பல்களில் சில இந்தியாவை நோக்கித் திருப்பி விடப்பட்டிருப்பது சில காலமாக இந்தியாவில் நிலவி வந்த கண்டெய்னர் பற்றாக்குறையை குறுகிய கால அளவில் மேம்படுத்தியுள்ளது. இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு நீடிக்கும் என்றாலும்,…