-
ஊழியர்கள் வயிற்றில் அடிக்கும் ஜீ அரசு..EPFO வட்டி விகிதம் தடாலடி குறைப்பு..!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை 8.50 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு, ஆதாரை இணைப்பது கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு
வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என்று வரிசையாக ஆதாரை இணைத்ததன் தொடர்ச்சியாக இப்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு (Provident Fund Account) ஆதார் இணைக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு வைத்திருப்பவர்கள், இனி வரும் காலங்களில் பணம் எடுப்பது, ஓய்வூதியம் பெறுவது மற்றும் காப்பீட்டுப் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் விவரங்களை உங்கள் கணக்குடன் இணைப்பது அவசியம். நிறுவனங்கள் அல்லது முதலாளிகள், தங்கள் பணியாளர்களின் ஆதார் எண்ணை…