-
EPFO புதிய முதலீடுகளை தொடங்க வாய்ப்பு
EPFO இன் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) நிதிக் குழு, EPFO 5% வரை முதலீடு செய்யக்கூடிய, குறைந்தபட்சம் இரண்டு ரேட்டிங் ஏஜென்சிகளால் AAA மதிப்பீட்டைக் கொண்ட உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் (InvIT), மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் (REITs) யூனிட்களில் மட்டுமே அதன் புதிய முதலீடுகள் செய்யப்படும். EPFO ஒரு வருடத்தில் அதன் சுமார் 6.5 மில்லியன் உறுப்பினர்களிடமிருந்து சந்தாவாக 2 டிரில்லியனுக்கும் சற்று அதிகமாகப் பெறுகிறது. FIAC, InvITகள் மற்றும் EPFO அதன்…
-
EPFO – வருங்கால வைப்பு நிதியாளர்கள் அதிர்ச்சி?
EPFO அமைப்பு தனது 1,200 கோடி முதலீட்டில் பாதிக்கு மேல் இழந்துள்ளதை பார்த்து வருங்கால வைப்பு நிதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். EPFO அமைப்பு ஏப்ரல் 2010 முதல் பிப்ரவரி 2018 வரை DHFL இல் ரூ. 1,361.74 கோடியை பாதுகாப்பான மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் (NCDs) முதலீடு செய்துள்ளது. பத்திரங்கள் 2020 மற்றும் 2023 இல் முதிர்ச்சியடைய வேண்டும். மொத்த போர்ட்ஃபோலியோவில், 800 கோடி ரூபாய்க்கு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான விருப்பமும் EPFO அமைப்புக்கு இருந்தது.…
-
EPFO ஈக்விட்டிகளில் 20 சதவீதம் முதலீடு
வருங்கால வைப்புநிதியான EPFO, ஈக்விட்டிகளில் தனது முதலீடுகளை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு இந்த மாதம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. மக்களவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் திங்கள்கிழமை இதனை தெரிவித்தார். அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ” CBT, EPF ஆகியவற்றின் துணைக் குழுவான FIAC, IV வகையின் பங்கு மற்றும் தொடர்புடைய முதலீடுகளில் முதலீடுகளை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. CBT, EPF முதலீட்டு…
-
ஊழியர்கள் வயிற்றில் அடிக்கும் ஜீ அரசு..EPFO வட்டி விகிதம் தடாலடி குறைப்பு..!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை 8.50 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.