Tag: equity markets

  • பங்கு விற்பனைத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ள பங்குச் சந்தைகள்

    பங்குச் சந்தைகள் கிட்டத்தட்ட ₹1.6 டிரில்லியன் பொதுப் பங்கு விற்பனைத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளன. பிரைம் டேட்டாபேஸ் ஆய்வின்படி, ₹89,468 கோடி மதிப்பிலான IPOக்களுக்கு ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள், மொத்தம் ₹69,320 கோடி மதிப்பிலான ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் பங்குகள் ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக ஃபேப் இந்தியா, ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ், கோ ஏர்லைன்ஸ், ஃபார்ம் ஈஸி, நவி டெக்னாலஜிஸ், ஜோயாலுக்காஸ் இந்தியா மற்றும் KFIN டெக்னாலஜிஸ் உள்ளிட்ட IPOக்களும் நல்ல தருணத்திற்காக காத்திருக்கின்றன. கடந்த ஆண்டு…