-
சரிந்து கொண்டே இருக்கிறது!!! என்ன தெரியுமா???
இந்தியாவின் ஏற்றுமதி திறன் கடந்தாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பரில் குறைந்துள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 33.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் அது தற்போது 32.62பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் இறங்குமதி அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் 56.29 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி அளவு தற்போது மேலும் அதிகரித்து 59.35பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்தாண்டைவிடவும்…
-
அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு குறித்து அரசு விளக்கம்
வெளி நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் வரலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் இதுவரை அரிசி ஏற்றுமதி குறித்து எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவில் உள் நாட்டுக்கு தேவையான அளவு அரிசி இருப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. நடப்பு காரிப்…
-
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 20 மாதங்களில் முதன்முறையாக 31.02 பில்லியன் டாலராக உயர்ந்தது என்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி-கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்ட $10.63 பில்லியன்களிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்ததுள்ளதாகவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்ட தரவு காட்டுகிறது. அதிகரிக்கும் பற்றாக்குறை, டாலருக்கு எதிராக அதிகரித்து வரும் ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 80.16…
-
பிஜேபி செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களால் மேற்கு ஆசியாவில் இந்தியா நிராகரிக்கப் படுகிறதா?
எகிப்து மற்றும் துருக்கியால் திருப்பி அனுப்பப்பட்ட இந்திய ‘துரம் கோதுமை’ தற்போது இஸ்ரேலிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எகிப்து மற்றும் துருக்கியின் முக்கிய உணவுப் பொருள் கோதுமையாகும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ’துரம் கோதுமை’யின் புரத சத்து 14 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்று துருக்கி நிராகரித்தது. எனினும் சோதனைக்காக எந்த மாதிரியும் எடுக்காமல் கப்பலை திருப்பி விட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஐடிசி நிறுவனமானது 56,000 டன் கோதுமையை ஏற்றுமதி…
-
சேவைகள் ஏற்றுமதி உயரும் – SEPC தலைவர் தகவல்..!!
இதுகுறித்து SEPC தலைவர் சுனில் ஹெச் தலாதி பேசும்போது, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி ரூ.18.74 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.