Tag: Facebook

  • ஐடி துறையில் சேர நினைப்பவர்களுக்கான சோகமான சேதி….

    உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக ஐடி நிறுவனங்களில் புதிதாக பணியாளர்களை நியமிக்கும் அளவு கடுமையாக குறைந்துள்ளது. மொத்த அளவில் 20%மட்டுமே வரும் ஆண்டு ஆட்களை தேர்வு செய்ய ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக ஐடி நிறுவனங்களில் புதிதாக ஆட்களை தேர்வு செய்வதை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்தியாவில் அதிகரித்து வரும் செலவு காரணமாக ஐடி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் அமெரிக்க டாலருக்கு…

  • ஆஃபர் லெட்டரை தந்துவிட்டு ஜகா வாங்கிய நிறுவனங்கள்…

    தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டெக் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் அண்மையில் fresherகள் எனப்படும் முதல் முறை பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்தனர். அவர்களுக்கு ஆஃபர் லெட்டர்களும் அளிக்கப்பட்டன. ஆனால் அவர்களை பணியில் அமர்த்துவதற்கு நீண்ட காலத்தை அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை, பணியில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்பியிருந்த தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அந்த நிறுவனங்கள் பேரிடியை அளித்துள்ளன. அவர்களுக்கு அளித்துள்ள மின்னஞ்சலில் உங்கள் கல்வித்தகுதி…

  • கிராமப்புற இணைய பயன்பாடு குறைவு..–TRAI தகவல் ..!!

    ஆனால், இன்னும் கிராமப்புற இந்தியாவில், சுமார் 38% மக்கள் மட்டுமே இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

  • சரிவை சந்தித்த மார்க் ஸுக்கர்பெர்க்..!!

    ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் 29 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு, இந்திய வணிக த்தில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானிக்கு கீழே ஸுக்கர்பெர்க் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.

  • உற்சாகமாக எதிர்பார்க்கப்படும் ஜியோ – IPO !

    2022 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தொலைத்தொடர்பு துறை ஊக்கியாக இருக்கக்கூடிய மிகவும் எதிர்பார்க்கப்படும் பொதுப் பட்டியலைக் காண வாய்ப்புள்ளது என்று CLSA கூறியது. “2022 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் ஆர்ஐஎல் இல் இருந்து ரிலையன்ஸ் ஜியோவின் மெகா ஆரம்ப பொது சலுகை (ஐபிஓ)/தனி பட்டியல் ஆகியவற்றால் வழிநடத்தப்படும் பெரிய நிகழ்வுகளைக் காணும், இதில் 13 முதலீட்டாளர்களுக்கு 33 சதவீத முன்-ஐபிஓ பங்குகள் விற்பனை, பேஸ்புக்கிற்கு 10…

  • ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் முடக்கம் ! – 52 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் !

    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று தளங்களின் சேவைகளும் திங்களன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது. குறிப்பாக இரவு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக சேவையில் பாதிப்பு இருந்ததால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் முடங்கியதற்கு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மற்றும்…