-
ஆஃபர் லெட்டரை தந்துவிட்டு ஜகா வாங்கிய நிறுவனங்கள்…
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டெக் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் அண்மையில் fresherகள் எனப்படும் முதல் முறை பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்தனர். அவர்களுக்கு ஆஃபர் லெட்டர்களும் அளிக்கப்பட்டன. ஆனால் அவர்களை பணியில் அமர்த்துவதற்கு நீண்ட காலத்தை அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை, பணியில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்பியிருந்த தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அந்த நிறுவனங்கள் பேரிடியை அளித்துள்ளன. அவர்களுக்கு அளித்துள்ள மின்னஞ்சலில் உங்கள் கல்வித்தகுதி…
-
உற்சாகமாக எதிர்பார்க்கப்படும் ஜியோ – IPO !
2022 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தொலைத்தொடர்பு துறை ஊக்கியாக இருக்கக்கூடிய மிகவும் எதிர்பார்க்கப்படும் பொதுப் பட்டியலைக் காண வாய்ப்புள்ளது என்று CLSA கூறியது. “2022 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் ஆர்ஐஎல் இல் இருந்து ரிலையன்ஸ் ஜியோவின் மெகா ஆரம்ப பொது சலுகை (ஐபிஓ)/தனி பட்டியல் ஆகியவற்றால் வழிநடத்தப்படும் பெரிய நிகழ்வுகளைக் காணும், இதில் 13 முதலீட்டாளர்களுக்கு 33 சதவீத முன்-ஐபிஓ பங்குகள் விற்பனை, பேஸ்புக்கிற்கு 10…
-
வாட்ஸ்அப் செயலியில் இருந்து 22 லட்சம் இந்தியக் கணக்குகள் முடக்கம் !
வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை 22 லட்சத்திற்கும் மேலான இந்தியக் கணக்குகளை முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, +91 என்ற தேசிய தொலைபேசிக் குறியீட்டை வைத்து இத்தகைய முரணான கணக்குகளை அடையாளம் கண்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இன்றைக்கு சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற போன்ற சமூக இணைய செயலிகளைப் பயன்படுத்தாதவர்களே கிடையாது. அதிலும் குறிப்பாக, வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். மூன்றாம் தரப்பானது, வாட்ஸ்அப்பின் தகவல்களையோ, அழைப்புகளையோ இடைமறித்து கேட்பது அல்லது அதன்…