Tag: farmers

  • கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிப்பு

    மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடுவை மே 31, 2022 வரை நீட்டித்துள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி, மே 14 வரை, சுமார் 18 மில்லியன் டன் கோதுமை மத்திய அரசுக்கு வாங்கப்பட்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட இது 51 சதவீதம் குறைவாகும் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில், தானியங்களின் தரத்தைப் பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் விவசாயிகளுக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பான…

  • 3 வருமான வரி திருத்தங்கள்.. திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை..!!

    பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, அரசாங்கம் பொதுவாக தனது பட்ஜெட் திட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. அவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

  • 2022-23-ம் பட்ஜெட் – உயர்த்தப்பட்ட.. குறைக்கப்பட்ட வரிகள்..!!

    ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

  • 2022-23-ம் பட்ஜெட் – பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிப்பு..!!

    வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்களுக்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்தப்படும்.

  • 2022-23-ம் பட்ஜெட் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்..!!

    ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்து வேகமாக வளர்ந்து வருகிறது.

  • 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு ! பரபரப்பான பிரதமர் உரை !

    பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நீக்கப்படும் என்று அறிவித்தார். “அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசித்துத்தான் விவசாய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து புரிய வைக்க நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும்.…

  • விவசாயிகளை அச்சுறுத்தும் உரத்தட்டுப்பாடு ! மோடி அரசின் இன்னொரு தோல்வி !

    குளிர்கால பயிர் நடவுப் பருவத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் விதமாக உரத்தட்டுப்பாடு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது, அடுத்த ஆண்டில் தொடர்ச்சியாக மிக முக்கியமான மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விவகாரம் விவசாயிகளிடையே பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிகிறது. மத்திய மற்றும் வட இந்தியாவின் விவசாயிகள் ஏற்கனவே ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையிழந்து காணப்படும் சூழலில் மானிய விலையில் உரங்களை விற்கும் அரசு விற்பனை நிலையங்களில் திரண்டிருப்பதும், பல இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த…