-
கிரிப்டோ கரன்சி மூலம் துபாயில் வாங்கிய வீடுகள்..
இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் சிலர் துபாயில் சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சிகள் மூலம் சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி துபாயில் பெரிய வீடுகள் வாங்கியோரின் பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.நேரடியாக அவர்களின் எண்கள் மட்டுமின்றி குடும்பத்தாரின் பாஸ்போர்ட் மற்றும் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வருமான வரித்துறையினருக்கும், அமலாக்கத்துறையினருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டு கிரிப்டோ கரன்சிகள் மூலம் பணத்தை அனுப்பியது பல வகைகளில் விதிமீறலாக உள்ளது.தன்நபரின் கிரிப்டோ கரன்சி வாலட்டில்…
-
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல்…
வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றும் பணியை பாரின் எக்ஸ்சேஞ்ஜ் தளங்கள் செய்து வருகின்றன. முழுவதும் மின்னணு மயமான நிலையில் வகைதொகையில்லாமல் நிறுவனங்கள் புதிது புதிதாக இந்த பரிவர்த்தனைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் தங்களிடம் பதிவு செய்யாத மோசடி ஏற்படுத்தும் வகையில் உள்ள 34 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. Etp எனப்படும் இவ்வகை பரிவர்த்தனை தளங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் ரசிர்வ் வங்கி எச்சரித்துள்ளது. Fema எனப்படும் வெளிநாட்டு…