-
சீனாவின் பொருளாதாரப் பிடியில் சிக்குகிறதா இலங்கை?
இலங்கை சீன நிறுவனமொன்றுக்கு 6.8 மில்லியன் டாலர்களை வழங்கியது. அரசு நடத்தும் மக்கள் வங்கி, கப்பல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பது தொடர்பாக கிங்டாவோ சீவின் பயோடெக் குழுமத்திற்கு 6.87 மில்லியன் டாலர்கள் கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள பொருட்களில் உரமும் ஒன்றாகும், ஆனால் அக்டோபர் சோதனைகளில் கப்பல் மாசுபட்டிருப்பதைக் காட்டியதாகவும், தீவில் எங்கும் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விவசாயிகளை அச்சுறுத்தும் உரத்தட்டுப்பாடு ! மோடி அரசின் இன்னொரு தோல்வி !
குளிர்கால பயிர் நடவுப் பருவத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் விதமாக உரத்தட்டுப்பாடு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது, அடுத்த ஆண்டில் தொடர்ச்சியாக மிக முக்கியமான மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விவகாரம் விவசாயிகளிடையே பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிகிறது. மத்திய மற்றும் வட இந்தியாவின் விவசாயிகள் ஏற்கனவே ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையிழந்து காணப்படும் சூழலில் மானிய விலையில் உரங்களை விற்கும் அரசு விற்பனை நிலையங்களில் திரண்டிருப்பதும், பல இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த…