-
இந்திய பங்குகளை விற்பனை செய்து அந்நிய முதலீட்டாளர்கள் FPIs வெளியேற்றம்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கடன் பத்திரங்கள், டாலரின் அதிகரிப்பு மற்றும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு இடையே அந்நிய முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் இதுவரை ₹39,000 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் இதுவரை பங்குகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIs) நிகர வெளியேற்றம் ₹1.66 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சந்தைகளில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் FPIகள் நிகர…