-
ரூ4,000 கோடிக்கு மேல் வெளியேறிய வெளிநாட்டு முதலீடுகள்
டாலரின் நிலையான மதிப்பு மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறுவதைத் தொடர்கின்றனர். இந்த மாதம் இதுவரை ரூ. 4,000 கோடிக்கு மேல் வெளியேறியுள்ளது. இருப்பினும், பல வாரங்களுக்குப் பிறகு முதல் முறையாக, ஜூலை 6 அன்று FPIகள் ரூ.2,100 கோடிக்கு மேல் பங்குகளை வாங்கியுள்ளன. ஜூன் மாதத்தில் பங்குகளில் இருந்து நிகரமாக ரூ.50,203 கோடி திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை வந்துள்ளது. 61,973 கோடியை…
-
இந்திய பங்குகளை விற்பனை செய்து அந்நிய முதலீட்டாளர்கள் FPIs வெளியேற்றம்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கடன் பத்திரங்கள், டாலரின் அதிகரிப்பு மற்றும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு இடையே அந்நிய முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் இதுவரை ₹39,000 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் இதுவரை பங்குகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIs) நிகர வெளியேற்றம் ₹1.66 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சந்தைகளில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் FPIகள் நிகர…
-
வெளியேறும் முதலீட்டாளர்கள்.. காரணம் என்னனு தெரியுமா..!?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.