-
முதலீட்டாளர்களுக்குத் திருப்பியளிக்க 1981 கோடி தயார் – “பிராங்க்ளின் டெம்பிள்டன்” அறிவிப்பு
“பிராங்க்ளின் டெம்பிள்டன்” நிறுவனத்தின் பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆறு கடன் திட்டங்களில் பரஸ்பர நிதி அலகுகள் வைத்திருந்தவர்களுக்கு 1981.02 கோடி பணம் திருப்பியளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது, ஏற்கனவே இந்த 6 திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு, 23 ஏப்ரல் 2020-ல் முதலீட்டாளர்களுக்கு சந்தை மதிப்பின் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்திருந்த வாடிக்கையாளரின் முதலீட்டில் (AUM) 84% தொகையான ₹21,080.34 திருப்பி அளிக்கப்பட்டது. உபரியாக நிறுவனத்திடம் இருக்கும்…