-
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் கச்சா எண்ணெய், வாகன எரிபொருள் மீதான புதிய வரிகளை மறுஆய்வு செய்யும் மையம்: தருண் பஜாஜ்
பெட்ரோலியத்தின் மீதான வரி மற்றும் வாகன எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியை, மறுசீரமைப்பிற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை, அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் என்று வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “சமீபத்திய மாதங்களில் கச்சா விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் சர்வதேச விலையில் உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விற்கிறார்கள். இதன் காரணமாக, செஸ் வரியாக கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ. 23250 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்த செஸ்…
-
8 தொழில்களின் உற்பத்தி வளர்ச்சி.. – 4.3% சதவீதமாக குறைவு..!!
-
பொதுநிதிப் பற்றாக்குறை 9.9%.. சர்வதேச நாணய நிதியம் தகவல்..!!
-
எத்தனால் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை.. பார்கவா வேண்டுகோள்..!!
-
இந்திய பொருளாதாரத்துக்கு பாதிப்பு.. IMF எச்சரிக்கை..!!
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி
எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது.…