-
2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவீதமாகக் குறைந்தது
புதன்கிழமை S&P குளோபல் ரேட்டிங்ஸ் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நீளும் ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பு 7.8 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் எஸ்&பி கணித்திருந்தது. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி கணிப்பு 7.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.…
-
சீனாவுல வளர்ச்சி முடக்கம்.. இங்க மட்டும் என்ன வாழுதாம்..!!
நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.
-
கொரோனாவில் இந்திய பொருளாதாரம்.. வளர்ச்சியுடன் கூடிய மாற்றம் தேவை..!!
2019-20ல் 28 மில்லியன் வேலையில்லாதவர்களில், 15-29 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்கள் 24 மில்லியன் பேர். 2023 மற்றும் 2030 க்கு இடையில் 90 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
-
கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் Don’t Worry.. GDP 7.8% அதிகரிக்கும்..!!
கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
-
GDP 9.5% உயரும் – Moody’s Investors Service தகவல்..!!
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜிடிபி 5.8% உயரும் – SBI ஆய்வறிக்கை தகவல்..!!
உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் 3-ம் காலாண்டில் தேவை சில பலவீனமடைவதையும், ஜனவரி 2022 வரை தொடர்வதையும் பரிந்துரைக்கிறது, இது தொடர்பு-தீவிர சேவைகளில் இழுபறியை பிரதிபலிக்கிறது.
-
மில்லியனர் க்ளப்பில் இந்த நான்கு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் அதிகம் !
மில்லியனர் க்ளப்பில் இந்த நான்கு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் அதிகம்.