-
வருகிறது உலகளாவிய மந்தநிலை:எச்சரிக்கும் ஐ.எம்.எஃப்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அடுத்தாண்டு உலகளாவிய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதை சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் கணித்துள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வாரம் வெளியாக உள்ளது. அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தற்போதுள்ள மந்த நிலை தொடர்ந்தால் வரும் 2026ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரம் 4 டிரில்லியன் அளவுக்கு சரியும்…
-
இந்த விலைக்கு விற்றால் நானே வாங்க மாட்டேன்!!!!
என்னாலேயே உங்கள் நிறுவன காரை வாங்க முடியவில்லை என்று பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸை நிதின் கட்கரி கலாய்த்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார காரான EQS 580 4matic மின்சார காரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்தால்தான் விலையும் குறையும் என்றார் தாம் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தம்மால் இந்த…
-
பஞ்சாபில் ஆலையை அமைக்கவில்லை: BMW நிறுவனம் மறுப்பு
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சராக உள்ள பகவாந்த்சிங் மான் அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிஎம்டபிள்யு நிறுவன அதிகாரிகளை சந்தித்ததாகவும், பஞ்சாபில் உற்பத்தி ஆலை அமைக்க அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது ஆனால் அதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் மறுத்துள்ளது. பிஎம் டபிள்யூ நிறுவனத்துக்கு நாட்டிலேயே சென்னையில் மட்டும்தான் உற்பத்தி ஆலை உள்ளது. உதிரி பாகங்களுக்கான கிடங்கு புனேவில் அமைந்துள்ளது. மாநில முதலமைச்சர் தனியார் பயணத்திற்காக…
-
அதிகரிக்கும் ரசாயனங்களின் தேவை.. – ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளிலிருந்து இது பயனடையும்.
-
ரூபிளின் மதிப்பு சரிவு – ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம்..!!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 6-வது நாளாக நீடித்து வரும் போரினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.