-
வங்கியில் பணம் எடுக்க கூடுதல் வரி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஏற்றுமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு, சாமானிய மக்கள் பயன்படுத்தும் வங்கி சேவைகளுக்கு 18 சதவிதம் சரக்கு மற்றும் சேவை வரியை விதித்துள்ளது. அண்மையில் வெளியான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வில், பல்வேறு பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதில், கவனிக்கத்தக்க விஷயம் காசோலை மீதான ஜிஎஸ்டி வரி. அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காசோலை மீதான வரி 18 சதவிதவிதமாக…
-
ஜவுளி மற்றும் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகரிக்குமா? நாளை கவுன்சில் கூட்டத்தில் தெரியும் !
2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2021 முதல் பிப்ரவரி 28, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒரு ட்வீட்டில் புதன்கிழமை அறிவித்தது. ஜிஎஸ்டிஆர் 9 என்பது சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ்…
-
ஜிஎஸ்டி – வரிவிகிதங்கள் குறைக்கப்படுமா? வணிகர்கள் எதிர்பார்ப்பு !
வரும் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை (GST) வரிகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி அமைப்பு அடுத்த ஆண்டு ஜூலையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, மாநிலங்களுக்கான வரி இழப்பீட்டுத் தொகை முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரி அடுக்கு மறுசீரமைப்பு மற்றும் விலக்குகளை குறைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி, 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு வரிகளுக்கு மாற்றாக மூன்று…