-
தனி ரூட் எடுக்கும் அசோக் லேலாண்ட் …
நாட்டில் பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக பலரும் மின்சார வாகனங்கள், இயற்கை எரிவாயு வாகனங்களை விரும்புகின்றனர். பல நிறுவனங்களும் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் முன்னணி பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனம் நெடுந்தூரம் பயணிக்கும் பேருந்து மற்றும் டிரக்கில் ஹைட்ரஜனை எரிபொருளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜன் வாயு…
-
நிகர-பூஜ்ஜிய கார்பன் இலக்குக்காக ஐஓசி ₹2 டன் முதலீடு செய்ய உள்ளது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 2046 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைய ₹2 டிரில்லியன் முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தெரிவித்தார். . நிறுவனத்தின் 63வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைத்யா, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், சில்லறை எரிபொருள் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறினார். இந்தியன் ஆயில் நிறுவனம், நாட்டின் பசுமை ஆற்றல் திட்டத்தைத் தொடர்வதாகக் குறிப்பிட்ட…
-
Schneider Electric ..பசுமை ஹைட்ரஜன் உற்பத்தில கண்ணு..!!
-
Green Hydrogen Policy – மத்திய அரசு கொள்கை வெளியீடு..!!