-
அதிகரிக்கும் திவால் வழக்குகள் ! செப்டம்பரில் மட்டும் 144 வழக்குகள் !
திவால் நடவடிக்கை மீதான ஒரு வருட கால தடை மார்ச் மாதத்தில் நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில் 285 நிறுவனங்களை திவால் தீர்ப்பாயங்களுக்கு கடன் வழங்குநர்கள் சென்றிருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் காலாண்டில் மட்டும், 144 நிறுவனங்கள் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) பெஞ்ச்களுக்குத் அனுப்பப்பட்டன. இந்திய திவால்நிலை மற்றும் திவால்நிலை வாரியத்தின் (IBBI) தரவுகள், திவால் நடவடிக்கைகளுக்காக இதுவரை அனுமதிக்கப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 4,708 என்று தெரிவிக்கின்றன. எவ்வாறாக…