-
பங்குகளை விற்று வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை ரூ.7,400 கோடிக்கு மேல் பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் அவர்கள் தங்கள் பங்குகளை விற்று நிகரமாக ரூ.50,203 கோடியை திரும்பப் பெற்றனர். கடந்த ஒன்பது மாதங்களாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிதிகள் வெளியேறி வருகின்றன. டெபாசிட்டரிகளின் தரவுகளின்படி, ஜூலை 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் இந்திய பங்குகளில் இருந்து FPIகள் ரூ.7,432 கோடி நிகரத் தொகையை எடுத்துள்ளன. சமீபத்திய வெளியேற்றத்துடன், இந்த…
-
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற வாய்ப்பு
எதிர்வரும் ஜூன் 21 ஆம் தேதிக்குள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 27,376 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட வாய்ப்புள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பல வளர்ந்து வரும் சந்தைகளை விட இந்தியாவில் இருந்து வெளியேறுவது மிக அதிகம். தைவான் மட்டுமே ஜூன் 22 வரை $32,705 மில்லியன் அதிகமாக வெளியேறியுள்ளது. இருந்தபோதும் இந்தோனேசியா, தாய்லாந்து பிரேசில் மற்றும் மலேசியா போன்ற பல வளர்ந்து வரும் சந்தைகள் நிகர வரவுகளைக்…