-
இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும்
இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். துருக்கிக்கு அனுப்பப்பட்ட தானியங்களில் ‘ருபெல்லா’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலை நிராகரித்ததாகத் துருக்கி தெரிவித்தது, ஆனால் முதற்கட்ட விசாரணையில் ஐடிசி நிறுவனம் நெதர்லாந்துக்குத்தான் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது என்றும், அங்கிருந்து பின்னர் துருக்கிக்கு தானியங்களை நெதர்லாந்து ஏற்றுமதி செய்துள்ளது என்று தெரிய வந்ததாக பியூஷ் கோயல் கூறினார். கோதுமை ஏற்றுமதி நேரடியாக துருக்கிக்கு…