-
விஸ்தாரா-ஏர் இந்தியா இணைக்கும் முயற்சி தீவிரம்
டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது. இந்த சூழலில் இண்டிகோ நிறுவனத்துடன் போட்டி போடும் டாடா நிறுவனம், அதன் ஏர் இந்தியா நிறுவனத்தையும், விஸ்தாரா நிறுவனத்தையும் நிர்வாக ரீதியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விஸ்தாரா நிறுவனத்தில் 25 விழுக்காடு பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது.…
-
முடிவுக்கு வருகிறதா மலிவு விலை விமானப் பயணங்கள் !
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு உலகளாவிய விமானத் துறைக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், குறுகிய காலத்திற்கு பயணிகள் குறைந்த கட்டணத்தில் மீண்டும் பயணம் செய்வதற்கான மலிவான கட்டணங்கள் இனி நீடிக்காது. சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. கோவிட் சோதனைகளுக்கான கட்டணம் போன்ற சில கட்டணங்கள் செலவை ஈடுகட்டுவதாக அமையும். இதன் பொருள் 1970களில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம்…
-
ஒமிக்ரான் பீதியில், மாறுகிறதா பங்குச் சந்தைப் போக்கு !
கோவிட்-19 இன் ஒரு புதிய பரிணாமமான ஒமிக்ரான், பன்னாட்டு பங்குச் சந்தைகளை உலுக்கி வருகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வழிமுறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒரு சரிவோ முடக்கமோ ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை தூக்கி எறிந்துவிட்டு, பாதுகாப்பான மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பங்குகளை வாங்க முயற்சி செய்தார்கள். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பயண சேவைகள், விமானப் போக்குவரத்து, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்கள் புதிய ஒமிக்ரான்…
-
பறக்கத் தயாராகும் ஆகாஷ் | 72 போயிங் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் !
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ஆகாஷ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை தடையில்லா சான்றிதழை கடந்த மாதம் வழங்கியது. இந்த விமான நிறுவனத்தை, முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இண்டிகோ முன்னாள் தலைவர் ஆதித்யா, ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சிஇஓ வினைத் ஆகியோர் இணைந்து நடத்த உள்ளனர். போயிங் 737 ரக விமானங்கள் குறைந்த எரிபொருளில் மிகச் சிறப்பாக இயங்கக்…
-
ஆகாஷ ஏர் – இந்தியாவின் புதிய லோ-பட்ஜெட் விமானம்!
இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வின் ஆதரவுடன் இயங்கி வரும் SNV ஏவியேஷன் நிறுவனம் ஆகாஷ ஏர் என்ற பெயரின் கீழ் ஒரு விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஆகாஷ ஏர் குறைந்த கட்டணத்தில் அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்படும் என்றும், இதன் சேவைகள் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஜுன்ஜுன்வாலா இந்நுவனத்தில் 40 சதவீத பங்குகளை வைத்திருப்பார்…
-
இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி !
விமான சேவை நிறுவனங்கள் பொதுவாகவே அந்நாட்டின் மதிப்பை எதிரொலிப்பவை, ஆனால், இந்த மதிப்பை பொருட்படுத்தாது சில நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதும் நிகழத்தான் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் பொதுமக்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. தெருவோரப் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட “பிளாஸ்டிக்” பயன்பாடு இருக்கும் பட்சத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதிப்பதையும், கடைக்கு சீல் வைப்பதையும் பார்த்திருக்கிறோம். விமான சேவை நிறுவனங்களில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமான “இண்டிகோ ஏர்லைன்ஸ்” தனது பயணிகளுக்கு…
-
2020 முதல் ₹10,000 கோடி இழப்பு, ஆனால் இண்டிகோ இன்னும் உயரமாக பறப்பது எப்படி?