-
IDRCL பங்குகளை வாங்கும் HDFC.. – ரூ.300 கோடி முதலீடு..!!
இதற்காக முதல் தவணையாக ரூ.3 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், HDFC தெரிவித்துள்ளது.
-
HDFC – 3 மாசத்துல 3 கோடி நிகர லாபம்..!!
HDFC வங்கியின் துணைத்தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கெக்கி. எம். மிஸ்திரி தெரிவிக்கும்போது, ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனம் 13 சதவீதம் நிகர வருமானம் ரூ. 31,308 கோடியில் ரூ. 5,837 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நிகர வட்டி வருவாயின் முக்கிய லாப அளவீடு ரூ.4,005 கோடியிலிருந்து ரூ.4,284 கோடியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
-
இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை உயர்த்தும் LIC !
இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் சந்தையில் 1 சதவிகிதம் அதிகரித்து 961 ரூபாய்க்கு வர்த்தகமாகியது, இண்டஸ்இண்ட்டின் மொத்த பங்கு மூலதனமான 9.99 சதவீதத்தில் 4.95 சதவீத மூலதனப் பங்கை LIC நிறுவனம் தன் வசம்…
-
சிட்டி – இந்தியாவின் சொத்துக்களை கைப்பற்றப் போவது யார்?
சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. சிட்டி இந்தியா வங்கியின் சொத்துக்கள் அனைத்தும் சுமார் 2 பில்லியன் டாலர்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அனைத்தும் பணப் பரிவர்த்தனையாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஒப்பந்தத்தின் வரையறைகளை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இரண்டு வங்கிகளும் கூடுதல்…
-
சேமிப்புக் கணக்குக் கட்டணங்களை உயர்த்தும் இண்டஸ் இண்ட் வங்கி !
ஜனவரி 1ந் தேதி முதல் இண்டஸ் இன்ட் வங்கி தனது சேமிப்பு கணக்கு கட்டணங்களை உயர்த்த உள்ளது. உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்திற்கான கட்டணம் டிசம்பர் 31ந் தேதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனாலும் இந்த திருத்தப்பட்ட கட்டணம் உங்கள் வழக்கமான சேமிப்புக் கணக்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. சேமிப்புக் கணக்கை சரிவர பராமரிக்காமல் இருப்பது, ரொக்க வைப்புத் தொகை, பணமின்றி காசோலை திரும்புதல், இலவச வரம்புகளுக்கு மேற்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை…
-
இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை அதிகரிக்கும் இந்துஜா சகோதரர்கள் !
ரிசர்வ் வங்கி , நாட்டின் தனியார் துறை வங்கிகளுக்கான பங்குகள் மீதான உரிமை விதிமுறைகளை தளர்த்தியுள்ளதால் இண்டஸ்இன்ட் வங்கியில் தனது பங்குகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர் பிரபல இந்துஜா சகோதரர்கள். ஐஐஎச்எல் மூலம் இந்துஜா சகோதரர்கள் 16.5 சதவீத இண்டஸ்இன்ட் வங்கியின் பங்குகளை வைத்துள்ளனர் என்று சமீபத்திய அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. தங்கள் பங்குகளை உயர்த்தும்படி சகோதரர்கள் கோரிக்கை விடுத்ததை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. ஆனால் அதேவேளையில் கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வங்கிகளை…